Wednesday, August 18, 2010

கற்றதும் பெற்றதும் !!!

   உங்களில் பலரை போல் நானும்  சுஜாதா சாரின் ரசிகன்... அவரின் எழுத்துக்கள் தான் எனக்கு உந்துதல்.... அவரின் நினைவாகவே இந்த தலைப்பு!!!  இந்த வலைப்பூ முழுக்க முழுக்க எனது பார்வை மட்டுமே.. நான் பார்த்த, நான் படித்த, என்னை பாதித்த நிகழ்வுகள் பற்றி என் கருத்துகளே!!! யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ புண்படுத்துவது என் நோக்கமல்ல!!!